A.P.Mathan / 2012 நவம்பர் 19 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக சட்டமன்றத்தின் வைரவிழா வருகின்ற 30ஆம் திகதி நடைபெறுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் ரோசைய்யா ஆகியோர் அந்த விழாவில் பங்கேற்கிறார்கள். சட்டமன்றத்தில் இருக்கும் உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் பலருக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டு சட்டமன்றம் பற்றிய சிறப்புக் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன. இந்திய ஜனநாயக வரலாற்றில் தமிழக சட்டமன்றம் வைரவிழா காணுவதை பெருமிதமாக நினைக்கிறார்கள்.35 minute ago
43 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
43 minute ago
53 minute ago