A.P.Mathan / 2012 நவம்பர் 19 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிகார பரவல்முறை குறித்த படிப்பினைகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய அங்கமான இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூன்று உறுப்பினர் குழு சீனா சென்றிருக்கிறது. அவர்கள் அங்கு படித்த படிப்பினை எதுவாக இருந்தாலும், அவர்களது சீனா விஜயமே, அதிகாரபரவல் முறை குறித்து கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய தயாராயிருக்கிறது என்ற எண்ணத்தை தோற்றுவித்துவிட்டது. 9 minute ago
16 minute ago
1 hours ago
2 hours ago
வசந்தகுமார். Tuesday, 20 November 2012 06:24 AM
8 ஆடி 1985இல் ஆரம்பிக்கப்பட்ட திம்பு பேர்ச்சுவார்த்தை முதற்கொண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தை வரை இலங்கையில் சிங்கள கட்சிகளின் அரச அபிலாசைகளை நிறைவேற்றும் முகமாக இனப்பிரச்சினைத் தீர்வுகள் அமூல்படுத்தப்படாமல் கிடப்பில் போட்டதும் தீயிட்டு கொளுத்தின வரலாறுகள்தான் பதிவு. இலங்கையை பொறுத்த மட்டில் நாட்டிற்கு பொறுத்தமான அதிகாரப் பகிர்வினை மொழியின் ஆளுகைக்கு அமைவாக அமைப்பதுவே நிரந்தரத் தீர்வாக அமையும். கைவிரலுக்கு தக்க வீக்கம்தான் உகந்தது. அது ஒரு தீங்கையும் விளைவிக்காது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
1 hours ago
2 hours ago