Kanagaraj / 2014 ஏப்ரல் 16 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் வட பகுதியில் இராணுவ பிரசன்னம் அதிகம் என்றும் அதனை குறைக்க வேண்டும் என்றும் பல பிரதான நாடுகளும் ஐ.நா. மனித உரிமை பேரவை போன்ற சர்வதேச அமைப்புக்களும் கூறி வருகின்றன. புலிகள் இயக்கத்தை அழித்தாலும் அதன் சித்தார்த்த தாக்கம் இன்னமும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருப்பதாகவும் புலம் பெயர் தமிழர்களும் அச்சித்தாந்தத்தை தூண்டும் நாட்டுக்குள் பலப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறும் அரசாங்கம் இராணுவ பிரசன்னத்தை குறைக்க மறுத்து வந்தது.6 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago