2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

‘அரசாங்கம் இராணுவத்தை வதைக்கிறது’

Yuganthini   / 2017 ஜூன் 22 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் சார்பான, உண்மையான மற்றும் உறுதியான நடவடிக்கைகளுக்கு, இராணுவத்தினர் இடைவிடாத ஆதரவு வழங்கி வந்ததாகவும் அது மிகவும் கடினமான பணியாகும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

இஸ்லாமாபாத் அசெரேனா ஹோட்டலில், பாகிஸ்தான் RSS நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “சமாதானத்துக்காக இலங்கையின் போர் மற்றும் அதன் பாடம்” என்ற மாநாட்டில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .