2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Editorial   / 2020 மே 16 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுடைய 10 பேர் நேற்று (15) இரவு 11.30 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது. 

477 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ள அதேவேளை, 449 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X