Editorial / 2020 மே 16 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுடைய 10 பேர் நேற்று (15) இரவு 11.30 மணியளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தொற்றாளர்களின் எண்ணிக்கை 935 ஆக அதிகரித்துள்ளது.
477 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ள அதேவேளை, 449 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025