Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் விநியோக தடை இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை (11) இரவு 10.00 மணி முதல் நாளை (12) மறுதினம் அதிகாலை 5.00 மணி வரை 7 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
மிரிஹான, எத்துல் கோட்டை, புறக்கோட்டை, நுகேகொடை, நாவல, கங்கொடவில, உதஹாமுல்ல ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago
8 hours ago