2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் சில பகுதிகளில் நாளை நீர் விநியோக தடை  இடம்பெறவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாளை (11) இரவு 10.00 மணி முதல் நாளை (12) மறுதினம் அதிகாலை 5.00 மணி வரை 7 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

மிரிஹான, எத்துல் கோட்டை, புறக்கோட்டை, நுகேகொடை, நாவல, கங்கொடவில, உதஹாமுல்ல ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .