Editorial / 2017 நவம்பர் 21 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி-கிந்தொட்டை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை தடுக்கமுடியாமல் பொலிஸ் தரப்பு தோல்வியடைந்து விட்டதை ஏற்றுக்கொள்வதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அங்கு ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு முடியாமல் போனமை பாரிய பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காலி பிரதேசத்தில் நேற்று(20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கிந்தொட்டை சம்பவத்தை படிப்பினையாக எடுத்துக்கொண்டு எதிர்வரும் காலங்களில் சிறப்பாக பொலிஸார் செயற்படவுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago