Editorial / 2017 நவம்பர் 29 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனுவுக்கு, எதிர்வரும் 6 ஆம் திகதிவரையிலும் இடைக்கால தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இதேவேளை, நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியுமென்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago