2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சகல கதவுகளையும் அடைத்தார் மஹிந்த

Editorial   / 2018 பெப்ரவரி 10 , பி.ப. 08:40 - 1     - {{hitsCtrl.values.hits}}

உள்ளூராட்சி மன்றங்களுக்கான, முதலாவது தேர்தல் பெறுபேறு இன்னும் சொற்​ப நேரத்தில் வெளியிடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், உத்தியோகபூர்வமற்ற பெறுபேறுகள், சமூக வலைத்தளங்களில், பதிவேற்றம் செய்யப்படுகின்றன.

உத்தியோகபூர்வமற்ற, தேர்தல் பெறுபேறுகள் எதனையும் பதிவிடவேண்டாமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, சகலரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 1

  • m.desman Saturday, 10 February 2018 03:25 PM

    paddiyalpaduththi veliyiduvathu sirappaka irukkum ena ninaikkinren

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .