A.Kanagaraj / 2020 ஒக்டோபர் 22 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சஹ்ரானின் ஹாசிமின் மனைவி, உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜராகியுள்ளார்.
அவர், இன்றையதினம் சாட்சியமளிக்கவுள்ளார். இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள், பண்டாரநாயக்க சர்வதே மாநாட்டு மண்டப அறையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
53 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
58 minute ago