2025 ஜூலை 12, சனிக்கிழமை

ட்ரோன் தடை நீக்கம்

Editorial   / 2020 ஜனவரி 17 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், ட்ரோன் ​கமெராக்களை பறக்கவிடுவதற்கு விடுக்கப்பட்டிருந்த தடையை நீக்க சிவில் விமான சேவைகள் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, சிவில் விமான சேவைகள் விதிமுறைகளுக்கு அமைய ட்ரோன் கமெராக்களை பயன்படுத்தலாம் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .