Editorial / 2020 செப்டெம்பர் 19 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
சடுதியாக விலை உயர்ந்து வரும் தேங்காய்கான விலையை மட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி தேங்காய் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அதனால் தேங்காய் விலையை மட்டுபடுத்த முடியாதென்றும் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தேங்காய் விலை அதிகரிப்பு தொடர்பாக அமைச்சரவையிலும் ஆராயப்பட்டதென அவர் தெரிவித்துள்ளார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago