2026 மார்ச் 06, வெள்ளிக்கிழமை

பல்கலை மாணவர்கள் 87 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Editorial   / 2017 ஜூன் 21 , பி.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மருத்துவத்துக்கும் தொழில்நுட்பத்துக்குமான தெற்காசிய நிறுவகத்துக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் 87பேர் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள், சுகாதார அமைச்சுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டபோது, பொலிஸார் மேற்கொண்ட குண்டாந்தடித் தாக்குதல், நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைப் பிரயோகங்களிலே இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .