Editorial / 2017 ஒக்டோபர் 16 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் இணைந்து, அலரி மாளிகையில் நேற்று மாலை ஏற்பாடு செய்திருந்த தேசிய தீபாவளிப் பண்டிகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை இடம்பெறுமென, பண்டிகையின் நிகழ்ச்சிநிரலில் இடம்பெற்றிருந்தது.
நேற்றைய நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்த போதிலும், தனது பேச்சை, ஜனாதிபதி தவிர்த்துக்கொண்டார்.
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
7 hours ago