Shanmugan Murugavel / 2020 நவம்பர் 28 , பி.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் மேலும் 213 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் முன்னர் அடையாளங்காணப்பட்ட பேலியகொட கொத்தணி தொற்றாளர்களின் நெருங்கிய தொடர்பாளர்கள் ஆவர்.
அந்தவகையில், இன்று மொத்தமாக 487 கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேற்குறித்த தொற்றல்களுடன் மினுவாங்கொட – பேலியகொட கொத்தணியில் 19,450 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
51 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
3 hours ago
4 hours ago