2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வாக்குமூலம் வழங்கினார் கார்டினல்

Editorial   / 2019 டிசெம்பர் 07 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் வாக்மூலம் வழங்கியுள்ளார்.

இன்று மூன்று மணித்தியாலங்கள் கார்டினல் வாக்குமூலம் வழங்கியுள்ளதோடு, நேற்று அவர் சுமார் 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X