2024 மே 03, வெள்ளிக்கிழமை

விமான சேவைகளை விசாரிக்க ஆணைக்குழு

Editorial   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமான சேவைகள் தொடர்பில் விசாரிக்க ஆணைக்குழுவொன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதம் 1 ஆம் வாரத்தில் ஆணைக்குழு​வொன்று அமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னர் மிஹின்லங்கா மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவைகள் தொடர்பில் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .