2024 மே 03, வெள்ளிக்கிழமை

விமான நிறுவன பணிப்பாளர் சபையில் அறுவர் இராஜினாமா

ஆர்.மகேஸ்வரி   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விமானநிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் 6 உறுப்பினர்கள் திடீர் இராஜினாமா செய்துள்ளனர்.

இதனையடுத்து நிலவிய வெற்றிடத்துக்கு புதிய பணிப்பாளர் சபை ஒன்றை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .