2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டி

Editorial   / 2019 செப்டெம்பர் 05 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது வேட்பாளரை களமிறக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில், கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க, தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X