2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

30 க்கு மேற்பட்டோருடன் பிரதமர் பிரசன்னம்

Editorial   / 2017 நவம்பர் 20 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட சுமார் 30க்கும் மேற்​பட்டவர்கள் சகிதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆஜராகியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறிகள் சர்ச்சை தொடர்பில் விசாரணை செய்தல், புலனாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் பிரதமர் ரணில் சாட்சியமளிக்கவுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .