வடமலை ராஜ்குமார் / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் 40ஆவது ஆண்டு கல்லூரி தினத்தையொட்டி, மாபெரும் நடைபவனி, கல்லூரியின் பிரதான வாயிலின் முன்னாலிருந்து, எதிர்வரும் 22ஆம் திகதி காலை 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
கல்லூரியின் பழைய மாணவர்களின் அழைப்பில் இடம்பெறவுள்ள இந்த நடைபவனியில், பழைய மாணவர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் என அனைவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
58 minute ago
9 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
9 hours ago
05 Nov 2025