Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணேஸ்வரத்தில் இருந்து வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி ஆலயத்திற்கு ஒன்பதாவது வருடமாக வேல் நடை பஜனை குழுவினர் இன்று புதன்கிழமை காலை புறப்பட்டனர்.
காலை 6.30 மணிக்கு திருகோணஸ்வரத்தில் வைத்த காந்தீய பெரியார் பொ.கந்தையா இதனை ஆரம்பித்து வைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .