Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.பரீட்)
கல்வி நல்லாட்சி திட்டத்தின்; சிவில் சமூக வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் சொலிடார் நிதியுதவியின் மூலம்; கிண்ணியா, தம்பலகாமம் பகுதியிலுள்ள 10 பாடசாலைகளுக்கு இன்று தலா 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களை முன்னேற்றும் நோக்குடன் இந்நிதி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை கிண்ணியா விஷன் கேட்;போர்கூடத்தி;ல் நடைபெற்ற வைபவத்தில் இந்நிதி கையளிக்கப்பட்டது.
இவ்வைபவத்தில் கிண்ணியா விஷன் பணிப்பாளர்,வலயக் கல்விப்பணிப்பாளர், கோட்டக்கல்வி அதிகாரி மற்றும் பாடசாலை அதிபர்கள்,பாடசாலை அபிவிருத்தி அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
6 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
15 Nov 2025