Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Super User / 2011 ஜனவரி 21 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
திருகோணமலை, மூதூர் பிரதேச முஸ்லிம் மையவாடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைக்குண்டுகள் நேற்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது என மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அபேயவர்த்தன பண்டார தெரிவித்தார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே மையவாடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைக்குண்களும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
23 minute ago
38 minute ago