Super User / 2011 மார்ச் 27 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் சலாம் யாசிம்)
திருகோணமலை வில்கம் விகாரை காட்டு பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஐந்து கைக்குண்டுகள் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை விசேட பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago