Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Editorial / 2017 மே 30 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வௌ்ள அனர்த்தத்தினால் சிக்குண்டவர்களைக் காப்பாற்றும் போது, ஹெலியிலிருந்து விழுந்து உயிரிழந்த, இலங்கை விமானப் படையின் வீரர் எம்.எஸ்.யாபாரத்னவின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
பூதவுடல் வைக்கப்பட்டுள்ள, கம்பஹா கொட்டுகொட வீட்டுக்கு, நேற்று(29) சென்ற ஜனாதிபதி, இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், வீடாரிடம் தன்னுடைய துக்கத்தையும் தெரிவித்துக் கொண்டார்.
(பட உதவி: ஜனாதிபதி ஊடகப்பிரிவு)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
46 minute ago
1 hours ago