Kanagaraj / 2016 மே 18 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

முதலைகள், வெள்ளத்துடன் அடித்துக்கொண்டு வீட்டுக்கு விருந்தினராய் வரும் என்பதனால், ஆற்றங்கரையோரங்களில் உள்ள வீடுகளில் வாழுவோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
களனி கங்கை பெருக்கெடுத்ததையடுத்து, முதலையொன்று வீட்டு வாயிலுக்கு வந்திருப்பதை படத்தில் காணலாம்.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025