A.P.Mathan / 2010 நவம்பர் 17 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு வைபவத்தை முன்னிட்டு 'சுதந்திரம்' கண்காட்சி கூடம் இன்று மாலை பிரதமரினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த 'சுதந்திரம்' கண்காட்சியை மாலை 2 மணி முதல் இரவு 10 மணிவரை பொதுமக்கள் பார்வையிடமுடியும். இக்கண்காட்சி இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. Pix: Pradeep Dilrukshana
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

8 minute ago
18 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
27 minute ago