Menaka Mookandi / 2010 டிசெம்பர் 06 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை சுவசேவை சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது. சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுவ சேவை ஊழியர்கள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷமெழுப்புவதை படங்களில் காணலாம். Pix by :- Pradeep Dilrukshana


3 hours ago
12 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Dec 2025