Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் சுப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்தாட்டத் தொடரின், இவ்வாண்டுக்கான சம்பியனாக, அத்லெட்டிக்கோ டி கொல்கத்தா அணி தெரிவாகியுள்ளது. கேரளா பிளாஸ்டர்ஸ் கால்பந்தாட்டக் கழகத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில், பெனால்டி அடிப்படையில் வெற்றிபெற்றே, சம்பியன் பட்டத்தை கொல்கத்தா அணி வென்றது.
முதலாவது பாதியில் 1-0 என கேரளா அணி முன்னிலை வகித்த போதிலும், 120 நிமிடங்களின் முடிவில், 1-1 என்ற கோல் கணக்கில், சமநிலை காணப்பட்டது.
அதன் பின்னர், பெனால்டி உதையில், 0-2 என்ற கணக்கில் பின்னிலையில் காணப்பட்ட கொல்கத்தா அணி, மீண்டு வந்து, 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனானது.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025