Super User / 2011 மார்ச் 26 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான காலிறுதிப்போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ அரங்கில் திட்டமிட்டபடி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முற்பகல் சிறிது மழை பெய்ததால் இப்போட்டி தடங்கலுக்குள்ளாகும் என அஞ்சப்பட்டது. எனினும் தற்போது கொழும்பில் காலநிலை சீரடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago