2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயில் தடம்புரள்வு

Editorial   / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலொன்று  இன்று (22) அதிகாலை கலாவெவ உப ரயில் நிலையத்துக்கு அருகில் தடம்புரண்டுள்ளது.

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (21) இரவு 7 மணியளவில் புறப்பட்டுச் சென்ற இலக்கம் 6079 என்ற ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது.

இதன்போது ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்துள்ள நிலையில் தண்டவாளத்துக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X