2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

யாழில் 'எழுக தமிழ்' பேரணி

Editorial   / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், செல்வநாயகம் ரவிசாந்

தமிழ் மக்களுக்கான தீர்வை வலியுறுத்தியும் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேச சமுகத்துக்கு வெளிப்படுத்தும் வகையிலும் யாழில் இன்று (16) எழுக தமிழ் பேரணி நடைபெற்றது.

தமிழ் மக்கள் பேரவையில் ஏற்பாட்டில், இன்று காலை, நல்லூர், யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமான பேரணி, யாழ். கோட்டைக்கு அருகில் உள்ள முற்றவெளியை சென்றடைந்தது.

அங்கு எழுக தமிழ் கூட்டம் நடைபெற்று, பிரகடனம் வாசிக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .