2026 ஜனவரி 04, ஞாயிற்றுக்கிழமை

அங்கவீனமான படைவீரர்களுக்கு நிதி சேகரிக்கும் நிகழ்ச்சி

Suganthini Ratnam   / 2010 ஜூலை 18 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}



யுத்தத்தில் அங்கவீனமடைந்த படைவீரர்களுக்காக அநுராதபுரத்தில் அமைக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்திற்கு நிதி சேகரிப்பதற்கான 'பிறேவ் ஹார்ட்' இசை நிகழ்ச்சி  சுகததாச விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர். (படப்பிடிப்பு:-பிரதீப் தில்ருக்ஷன)






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X