Editorial / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஸ்பானிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லா லிகா தொடரில், இலங்கை நேரப்படி இன்று அதிகாலை தமது மைதானத்தில் நடைபெற்ற ஜிரோனா அணியுடனான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா சமநிலையில் முடித்திருந்தது.
பார்சிலோனா சார்பாக, லியனல் மெஸ்ஸி, ஜெராட் பிகே ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்த நிலையில், ஜிரோனா சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் கிறிஸ்டியன் ஸ்டுவனி பெற்றிருந்தார்.
22 minute ago
32 minute ago
46 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
46 minute ago
51 minute ago