Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 29 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜவ்பர்கான்)
மட்டக்களப்பில் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த மட்டக்களப்பு ஸ்ரீமங்களாராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் உடல்நிலை மோசமடைந்ததால், நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அவர் சாகும் வரையிலான உண்ணாவிரத்தத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
11 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
11 minute ago
1 hours ago
1 hours ago