Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரன்காடு பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 3 பிள்ளைகளின் தந்தையான 29 வயதான சரவணமுத்து பாலகிருஷ்ணன் என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
6 சகாக்கள் சகிதம் வயல் வேலைக்குச் சென்றவேளையிலேயே அவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025