Menaka Mookandi / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மட்டக்களப்பு முறைசாராக்கல்வி அலுவலகத்திறப்பு விழா இன்று காலை மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல் தலைமையில் நடைபெற்றது.கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.டி.வீரவர்த்தன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இதன்மூலம் இம்மாவட்டத்தில் முறைசாராக்கல்வி நடவடிக்கைகள் மேம்படுத்தப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இக்கட்டிடத்திற்கென உலக வங்கி சுமார் 40 இலட்சம் ரூபாயை செலவிட்டுள்ளது குறிப்படத்தக்கது.
.jpg)
.jpg)
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025