Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
இப்படகில் மீன் பிடிக்க சென்றிருந்த ஏனைய இருவரும் உயிர்தப்பியுள்ளனர்.
60 வயதுடைய சலின் அந்தோணி என்ற மீனவரே உயிரிழந்தவராவர்.
மட்டக்களப்பு பாலமீன்மடு முகத்துவாரம் பகுதி கடற்கரையில் நேற்று மாலை 4 மணியளவில் மீன்பிடிக்கச் சென்றபோதே இவர் நீரில் மூழ்கியுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொள்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
29 minute ago