Suganthini Ratnam / 2011 ஜனவரி 11 , மு.ப. 08:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருக்கெடுக்கும் வெள்ளம் காரணமாக இதுவரையில் 322,743 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களை நாடியுள்ளனர்.
185 நலன்புரி நிலையங்களில்; 28,376 குடும்பங்களை சேர்ந்த 105,747 பேர் தஞ்சமடைந்துள்ளனர். 57,659 குடும்பங்களை சேர்ந்த 216,996 பேர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
863 வீடுகள் முற்றாகவும் 2885 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .