2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

9 மணி நேர மின் வெட்டு

Super User   / 2013 ஜூலை 25 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

பராமரிப்பு வேலைகள் காரணமாக  நாளை வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் சில இடங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இந்த மின் வெட்டு கால 8 மணி முதல் மாலை 5 மணி வரையான இடம்பெறவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.

நூவலடி, ரிதிதென்ன, புணாணை மற்றும் வெலிகந்தை ஆகிய இடங்களில் இந்த மின் வெட்டு அமுல்படுத்தப்பவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .