A.P.Mathan / 2010 செப்டெம்பர் 04 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜவ்பர்கான்)
காத்தான்குடி பிரதேசத்தில் சட்டவிரோத எரிபொருள் நிலையங்களை முற்றுகையிட்ட பொலிஸார், 3பேரை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 139 லீற்றர் பெற்றோல் மற்றும் 590 லீற்றர் டீசல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்த்தன தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 7 சட்டவிரோத எரிபொருள் விற்பனை நிலையங்கள் முற்றுகையிடப்பட்டன. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். இன்று சனிக்கிழமை மாலை இம்முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
15 minute ago
26 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
26 minute ago
30 minute ago