Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஜூலை 14 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
வில்கமுவ-துணுவில பிரதேசம், மஹாவலி கங்கையில் அனுமதிபத்திரமின்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் புதன்கிழமை (13) கைதுசெய்த 13 பேரையும், தம்புள்ளை பொலிஸார் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து , மேற்படி பகுதிக்கு விரைந்த பொலிஸார், மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த மேற்படி 13 பேரையும் கைதுசெய்யதுடன் மணல் மற்றும் மணலை கொண்டுச் செல்வதற்காக பயன்படுத்திய லொறியையும் கைப்பற்றியுள்ளனர்.
இவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
57 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
5 hours ago
6 hours ago