Kanagaraj / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு- கண்டி பிரதான வீதியில் நானுஓயா ரயில் கடவைக்கு அண்மையில் கிரிபத்குபுர எனுமிடத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பஸ் தரிப்பிடத்தில் நின்றுக்கொண்டிருந்தவர்களையே அந்த கார், முட்டி மோதி, அருகிலிருந்த மரத்தில் மோதி நின்றுள்ளது. காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
34 minute ago
42 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
42 minute ago
50 minute ago
1 hours ago