Kogilavani / 2016 ஜூலை 27 , மு.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
அழகுக்கலை நிலையங்கள், சிகை அலங்கார நிலையங்களின் சுகாதாரம் தொடர்பில், பதுளை மாநகர சபையானது திடீர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது.
பதுளை மாநகர ஆணையாளர் டபிள்யூ.ரன்தெனியவின் விசேட வேலைத்திட்டத்;துக்கு அமைவாக, இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பதுளை நகரிலுள்ள சிகை அலங்கார நிலையங்கள், அழகுக்கலை நிலையங்களில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது, பாவனைக்கு உதவாத அழகுசாதன பொருட்களை வைத்திருந்த நான்கு சிகையலங்கார நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிகை, அழகுசாதன நிலையங்களில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், மருத்துவப்பொருட்கள், ஆடைகளுக்கான வர்ணப்பூச்சிகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக மாநகர சுகாதார
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago