Kanagaraj / 2016 ஜூலை 23 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ
இரத்தினபுரி - காவத்தை பிரதான வீதியில், பெல்மதுளை கொடகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர்
இச்சம்பவம், நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
15 minute ago
21 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
2 hours ago
2 hours ago