Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 27 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
15 கிராம் ஹேரொயின் போதைப்பொருளை தன்னுடன் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கண்டி சிறைச்சாலை ஊழியர் ஒருவரை கண்டி பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சிறைச்சாலை ஊழியருக்கு இப்போதைப்பொருள் எவ்வாறு கிடைக்கப் பெற்றது என்பதைக் கண்டுபிடிப்பதற்காக மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
41 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago
1 hours ago