Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 06 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
சார்க் நாடுகளின் பொலிஸ் மாஅதிபர்கள் இன்று மாலை கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு விஜயம் செய்து புனித தந்தத்தை தரிசித்தனர்.
கொழும்பில் நடைபெற்ற சார்க் நாடுகளின் பொலிஸ் மாஅதிபர்களுடைய மாநாட்டின் முடிவில் இவர்கள் கண்டிக்கு விஜயம் செய்துள்ளனர்.
அத்துடன், இவர்கள் ஸ்ரீதலதா மாளிஇகையில் மத அனுஷ்டானங்களிலும் ஈடுபட்டனர். இவர்களின் விஜயத்தையொட்டி தலதா மாளிகையை சுற்றி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
5 minute ago
9 minute ago
12 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
12 minute ago