2025 ஜூலை 03, வியாழக்கிழமை

நுவரெலியாவில் ஆணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2012 நவம்பர் 16 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                               (எஸ்.தியாகு)
நுவரெலியாவில் சடலமொன்று இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரலாந்த பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இந்த சடலம் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரினது என்றும் பொலிஸாருக்கு கிடைத்த  தகவல்களை அடுத்தே இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தை நுவரெலியா மாவட்ட நீதிபதி பார்வையிட்டதுடன்  சடலம் நுவரெலியா பொது வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .