Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
மாவனெல்லை ஹிங்குல பிரதேசத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 30 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இதில் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி - கொழும்பு வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த பஸ் ஹிங்குலை ககேதென்ன பாலத்தில் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .